புதுச்சேரி : கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 10-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு!
புதுச்சேரியில் மீண்டும் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 10-க்கும் மேற்பட்ட நபர்கள் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு ...