புதுச்சேரி : பொதுப்பணி தலைமை பொறியாளரை முற்றுகையிட்ட மக்கள்!
புதுச்சேரியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளரை முற்றுகையிட்டுப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் முதலியார்பேட்டைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகம் ...