புதுச்சேரி : ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு – போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது!
புதுச்சேரி செட்டிகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். செட்டிகுளம் பகுதியில் உள்ள 20 குடும்பத்தினர், சாலையை ஆக்கிரமித்துக் குடியிருப்புகளைக் கட்டி வசித்து வந்துள்ளனர். ...