சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!
சபரிமலை ஐய்யப்பன் கோயில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட அபிஷேக நெய்யில் 25 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் ...
