பஞ்சாப் : திடீரென தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டரால் பரபரப்பு!
பஞ்சாப் மாநிலம் பதான் கோட் அருகே ராணுவ ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியில் ராணுவத்தினர் விமானப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இந்திய விமானப்படையின் ...