பஞ்சாப் : போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டடம் இடித்து அகற்றம்!
பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டடத்தை போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். பஞ்சாப் மாநில அரசு போதைப் பொருள்களுக்கு எதிராக கடும் ...