பஞ்சாப் : பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடித்த பஞ்சாப் காவல்துறை!
பஞ்சாபின் ஷஹித் பகத் சிங் நகர் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகளைச் சிறப்புப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மூலமாக ஸ்லீப்பர் செல்களை உருவாக்கப் பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக ...