போதைக்கு அடிமையானவர்களைக் கணக்கெடுக்கும் பஞ்சாப்!
பஞ்சாபில் போதைக்கு அடிமையானவர்களைக் கணக்கெடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. போதைப்பொருளால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக-பொருளாதார நிலை குறித்த தரவுகளைச் சேகரிக்கப் பஞ்சாப் அரசு திட்டமிட்டுள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் போதைக்கு ...