தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உண்டியலில் காந்தம் வைத்து திருட்டு – இளைஞர் கைது!
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் உண்டியலில் காந்தம் வைத்து நூதன முறையில் பணத்தை திருடி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். தஞ்சையில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் ...