குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு – அதிமுகவினருக்கு இடம் கொடுக்காமல் மேடையைஆக்கிரமித்த திமுகவினர்!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது, விழா மேடையில் அதிமுகவினருக்கு இடம் கொடுக்காமல் திமுகவினரே அமர்ந்து இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ...
