குஜராத்தில் தீவிர சோதனை- சட்ட விரோதமாக தங்கியிருந்த 550 பேரை பிடித்து விசாரணை!
குஜராத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 550-க்கும் மேற்பட்டோரை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து பல ஆண்டுகளாக போலி ஆவணங்களுடன் அகமதாபாத் ...