முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய மேம்பாலம் – காணாமல் போன மழைநீர் ஓடை!
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் புதிதாக திறக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில், மழைநீர் வடிகால் வசதி முறையாக செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. சேரன்மகாதேவி பகுதி மக்களின் நீண்ட நாள் ...


