அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சூழ்ந்த மழை நீர்!
அத்திப்பட்டு புதுநகர் பகுதியை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...
 
			