பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்குள் புகுந்த மழைநீர் – பக்தர்கள் அவதி!
திருத்துறைப்பூண்டியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை நீடித்து வரும் நிலையில், ...
