அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழை நீர் : நோயாளிகள் அவதி!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதியடைந்தனர். வாணியம்பாடியில் கோடை வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், திடீரென கனமழை பெய்தது. ...