பாட்னாவில் குடியிருப்பு பகுதி தெருக்களில் தேங்கிய மழை நீர் – மக்கள் அவதி!
பீகார் மாநிலம், பாட்னாவில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் தேங்கியது. இதனால் வீதிகளில் நடக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும், மழைநீருடன், கழிவுநீரும் கலந்ததால் ...