வீடுகளைச் சூழ்ந்த மழைநீர்! – தீவு போல் காட்சியளிக்கும் என்ஜிஓ காலனி!
நாகையில் வீடுகளைச் சுற்றி 4 நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டம் காடம்பாடி பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு ...