புதுக்கோட்டை உழவர் சந்தையை சூழ்ந்த மழைநீர் – விவசாயிகள், பொதுமக்கள் அவதி!
புதுக்கோட்டை உழவர் சந்தையை மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். புதுக்கோட்டையில் உள்ள உழவர் சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் காய்கறிகளை எடுத்து வந்து ...
