ராஜபாளையம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழா!
விருதுநகரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த ...
விருதுநகரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த ...
தமிழகம் வன்முறைக் காடாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், திராவிட மாடல் அரசு தற்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு உருப்படியான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் ...
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இராஜபாளையம் அருகே அமைந்துள்ள அய்யனார்கோவில் பகுதியில் ...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மொட்டை மலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், விநாயகர் சிலைகள் வடக்கு காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலுக்கு மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ...
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே யானைத் தந்தம் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். சேத்தூர் பகுதியில் யானைத்தந்தம் விற்பனை செய்வதாக புலனாய்வு பிரிவு காவல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies