ராஜஸ்தான் : சுற்றுலா சென்ற இளைஞர்கள் 8 பேர் ஆற்றில் மூழ்கி பலி!
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெய்ப்பூரில் 11 பேர் சுற்றுலாவுக்கு வந்திருந்த நிலையில் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது சிலர் ...