ராஜஸ்தான் : அபு மலையில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை!
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவள்ளி மலைப்பகுதியில் மிக உயர்ந்த சிகரமான அபு மலைப்பகுதியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலை உச்சியில் இருந்து தண்ணீர் பாய்ந்தோடி வருவதால், அப்பகுதிக்குப் ...