ராஜஸ்தான் : வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்கள் பத்திரமாக மீட்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். பரான் பகுதியில் பெய்த மழையால் அப்பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கு ...