ஊழல் செய்த அமைச்சர், அதிகாரிகளை காப்பாற்றும் திமுக அரசு – ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில் குயவர் சமுதாய மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார். திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில், அகில இந்திய ...
