சனாதனத்தை மீண்டும் அவமதித்த இண்டி கூட்டணி : ஸ்மிருதி ராணி
ராமர்கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிவித்துள்ளது சனாதன விரோத மனநிலையை பிரதிபலிப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச ...