நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றம் – அதிகாரிகள் மீது பட்டியலின மக்கள் புகார்!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பட்டியல் சமூக மக்களை, அரசு அதிகாரிகள் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. செங்கமடை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட காலனி ...