ராமநாதபுரம் : சாலை ஓரமாக கொட்டப்பட்ட பத்திரப்பதிவு துறை ஆவணங்கள்!
ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை அருகே பத்திரப்பதிவு துறையின் ஆவணங்கள் சாலை ஓரம் வீசப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மல்லல் செல்லும் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் சாலை ...