ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை : தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு – மக்கள் வேதனை!
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனை வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கிக் காட்சியளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் ...