ராமநாதபுரம் : டாஸ்மாக் ஊழியருடன் மதுப்பிரியர் வாக்குவாதம்!
ராமநாதபுரம் மாவட்டம் திருவரங்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், கேட்ட மதுவைக் கொடுக்காத ஊழியருடன் மதுபிரியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மதுபானம் இருக்கும்போதே ஸ்கேன் செய்ய முடியவில்லை ...