ராமநாதபுரம் : தீ குண்டத்தில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!
ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியில் தீமிதி திருவிழாவின்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 10-ம் தேதி வாலாந்தரவை சேர்ந்த கேசவன் என்பவர், குயவன்குடி சுப்பையா கோயில் தீமிதி ...