ராமநாதபுரம் : கனமழையால் தத்தளிக்கும் கிராமம் – 20,000 மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!
கனமழையால் பாதிக்கப்பட்ட திருப்பாலைக்குடி கிராமத்தை அரசு அதிகாரிகள் யாரும் நேரில் பார்வையிடவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள திருப்பாலைக்குடி கிராமத்தில் கடந்த சில ...
