2000 கி.மீ. தூரம் நடந்து கங்கை நீர் சுமந்து வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவு செய்த பக்தர்கள்
ராமேஸ்வரம் கோயிலுக்கு கங்கையிலிருந்து புனித நீர் சுமந்து வந்த பக்தர்கள் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். புகழ்பெற்ற ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழ்நாடு ...
