உத்தரகாண்டில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற நிகழ்ச்சி சுத்திகரிப்பு சடங்கு – உரிய விசாரணை நடத்தப்படும் என ஜெ.பி.நட்டா உறுதி!
உத்தரகாண்டில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற நிகழ்ச்சி மேடையில் சுத்திகரிப்பு சடங்கு நடத்தப்பட்ட தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் ...
