மதுரையில் புதிய பாலத்தில் வேலு நாச்சியாரின் நெற்றில் குங்கும பொட்டு இன்றி ஓவியம்!
மதுரையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் வரையப்பட்ட வேலுநாச்சியாரின் ஓவியத்தில் வேண்டுமென்றே நெற்றி திலகம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மேலமடை சந்திப்பில் புதிதாக கட்டப்பட்ட வேலு நாச்சியார் ...

