ராணிப்பேட்டை : தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து மரணம்!
ராணிப்பேட்டையில் 2ம் வகுப்பு மாணவன் முகம் வீங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில் உண்மை காரணத்தைத் தெரிவிக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் ...