ராணிப்பேட்டை : மழையில் நனைந்து ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதம்!
ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின. திறந்தவெளியில் வைப்பதால் ஒவ்வொரு ...