பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு RCB – KSCA சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு!
பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு RCB-KSCA சார்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ...