உரிமம் இல்லாத தனியார் நர்சிங் கல்லூரி – கல்வி கட்டணத்தை திருப்பி தரக்கோரி ஆட்சியரிடம் மாணவிகள் மனு!
தனியார் நர்சிங் கல்லூரிக்கு உரிமம் இல்லாததால் தாங்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை பெற்று தரக்கூறி ஆட்சியரிடம் மாணவிகள் மனு அளித்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இராமசாமிபுரத்தில் ...