கோயில் கட்டித்தர மறுப்பு – ஊராட்சி மன்ற தலைவரிடம் மக்கள் வாக்குவாதம்!
செங்கல்பட்டு பெருங்களத்தூர் அருகே சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட கோயிலை மீண்டும் கட்டித்தர மறுப்பு தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நெடுங்குளம் ...