நகராட்சி டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு புகார் தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!
நகராட்சி நிர்வாகத்துறையின் நியமனம் மற்றும் டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்ய கோரி மனுவின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நகராட்சி ...
