நிலம் கையகப்படுத்தியதற்கு ரூ.1, 521 கோடி வழங்க வேண்டும் – பத்திரப்பதிவுத்துறை
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரப்பதிவுத்துறை சார்பில் அறிக்கை ...