தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களை மீட்கும் ஒத்திகை!
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து மக்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. காவலர் வீரவணக்க தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் ...