இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்!
கடலூர் அருகே இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் மா.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகள் பூமிக்கா, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ...