மதுரையில் இளம்பெண் தற்கொலை – கணவர் வீட்டாரை கைது செய்யக்கோரி போராட்டம்!
மதுரையில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மணமகன் வீட்டாரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ரூபன்ராஜ் ...