தமிழக மீனவர்கள் 13 பேர் விடுதலை – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை நன்றி!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள ...