வயநாடு மக்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன!
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொள்ளாச்சியில் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ...