மத்தியப்பிரதேசம் அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம்!
மத்தியப்பிரதேசம் அருகே கிணற்றைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார். கந்த்வா மாவட்டம், சாய்கான் மகான் பகுதியில் ...