மத நம்பிக்கையில் தலையிட இயலாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை!
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயில் தேரோட்டத்தில், அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரிய வழக்கினை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வரும் 8 ஆம் தேதி கண்டதேவி ஸ்ரீ ...