ஏப். 21-க்குள் கொடிக்கம்பங்களை அகற்றுக : சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் நடப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை, ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றம் இறுதிக்கெடு விதித்துள்ளது. ...