மதுரை கண்மாயை நவீனப்படுத்தி பூங்கா அமைக்க கோரிக்கை – அதிகாரிகள் ஆய்வு!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் கண்மாயை நவீனப்படுத்தி பூங்காவாக மாற்றும் திட்டத்திற்காக மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் குடிநீர் ஆதாரமாக ...