கத்திக் கட்டு சேவல் சண்டை சூதாட்டத்தை தடுக்க கோரிக்கை!
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கத்திக் கட்டு சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மஞ்சநாயக்கன் பட்டி, குமாரபாளையம், மணக்காட்டூர், குஜிலியம்பாறை, கோவிலூர் உள்ளிட்ட ...